Monday, August 15, 2011

நீ




ஒரு புயல் போல
மின்னல் போல
கவனமற்ற நேரத்தில்
வந்தாய் நீ.

குறிக்கிறேன்,

கருங்காடு, சாம்பல்
பைக் குடைசாய்தல்
தென்னங்கீற்றில் சிக்கிய பட்டம்
பெஞ்சில் இரவு முழுவதும் ஆர்10
மறுநாள் மத்தியம் வரை ம.கா.நி
வால் பக்கம் தலைகொண்ட பாம்பு
கொத்தி கொள்கிறது பரஸ்பரம்

சாபம்
நீங்கிடாத சாபம்



ஒரிஜினல் இங்க
http://karuvelanizhal.blogspot.com/2011/08/blog-post.html